August 24, 2017

பூமியின் பேரழிவு வெளியில் இல்லை, பூமிக்கு உள்ளேயே தான் இருக்கிறது.!

பூமியின் பேரழிவு வெளியில் இல்லை, பூமிக்கு உள்ளேயே தான் இருக்கிறது.!

உலகெங்கிலும் சுமார் 20 அறியப்பட்ட சூப்பர்வல்கனோஸ்கள் உள்ளன. இந்த 20 எரிமலைகளில் ஏதாவது ஒன்று வெடிப்பை நிகழ்த்தினால் கூட - அது உமிழும் எரிமலை குழம்பின் விளைவாக ஏற்படும் சாம்பல் சூரியனை மறைத்து பல ஆண்டுகள் நீடிக்கும் எரிமலை குளிர்காலத்தை உருவாக்கி - சூரியனைப் புதைத்துவிடலாம்.

ஒரு திட்டவட்டமான முறை விண்கல் மோதலை விட மிகவும் மோசமான கிரக பேரழிவு விளைவுகளை காட்டிலும் மோசமான நிகழ்வாக சூப்பர்வல்கனோஸ் வெடிப்புகள் இருக்கும். அதை தவிர்க்க முடியாத பட்சத்தில் சூப்பர்வல்கனோஸ் வெடிப்பை ஒரு திட்டவட்டமான முறையில் எதிர்ப்பதற்கு ஒரு திட்டத்தில் நாசா ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

பூமிக்கான மாபெரும் அச்சுறுத்தல் இன்னும் சொல்லப்போனால் பூமி மீதான விண்கற்கள் மற்றும் உடுகோள் மோதல்களை பற்றி ஆய்வு செய்யும் நாசாவின் கிரக பாதுகாப்பு அமைப்பானது அதன் ஆய்வுகளின் முடிவில் "உடுக்கோள் அல்லது வால்மீன் அச்சுறுத்தலைவிட சூப்பர் வல்கனோஸ் வெடிப்புகள் தான் பூமிக்கான மாபெரும் அச்சுறுத்தல்கள்" என்று கூறுகிறது.

1 மில்லியன் ஆண்டுகள் சமீபத்தில் (2011) நாசா, சூப்பர்வல்கனோஸ்களின் உடனடி அபாயங்களின் கால இடைவெளிகளை - கிட்டத்தட்ட 100,000 முதல் 1 மில்லியன் ஆண்டுகள் வரை - என குறைத்தது. சூப்பர் எரிமலை வெடிப்பானது மிகவும் அரிதானது, இன்னும் சுருக்கமாக சொல்லவேண்டுமெனில் இந்த கட்டுரையை படிக்கும் உங்களின் வாழ்நாளில் ஒரு சூப்பர்வல்கனோஸ் வெடிப்பு ஏற்படாத அளவு கால இடைவெளிகளை கொண்டது.

எந்தவொரு வருடத்திற்கு முன்பும் மறுபக்கம், உலகின் அறியப்பட்ட 20 சூப்பர்வல்கனோஸ்களில் ஒன்றான யெல்லோஸ்டோன் எரிமலையானது 600,000 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது வெடிக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த எரிமலை கடைசியாக வெடிப்பை நிகழ்த்தி நீண்ட காலமாகிவிட்டதால், குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு வருடத்திற்கு முன்பும் அது வெடிப்பை நிகழ்த்தும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனாலேயே நாசா ஆராய்ச்சியாளர்கள் ஒரு மிகப்பெரிய லட்சிய மூலோபாயத்தை உருவாக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேக்மா சேம்பர் யெல்லோஸ்டோன் வெடிப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ள மிகவும் தர்க்கரீதியான வழிகளை நாசா ஆராச்சியாளர்கள் தேடினர். அதாவது ஒரு சூப்பர்வால்கனோவின் மகத்தான மேக்மா சேம்பர்களை குளிர்ச்சியடையச் செய்வதே அவர்களின் முயற்சியாகும். யெல்லோஸ்டோன் எரிமலையின் 60-70 சதவிகிதம் வெப்ப கசிவானது சூடான நீரூற்றுகளால் வளிமண்டலத்தில் வெளியிடப்படுகிறது.

மேக்மா அறைகளுக்குள் சிக்கியுள்ளது மீதமுள்ள, வெப்பம் சூப்பர்வல்கனோ மேக்மா அறைகளுக்குள் சிக்கியுள்ளது மற்றும் போதுமான வெப்ப உருவாக்கும் போது அதுவொரு வெடிப்பை தூண்ட முடியும். அதிர்ஷ்டவசமாக, யெல்லோஸ்டோன் எரிமலையின் 35 சதவிகித வெப்பத்தை குறைத்தாலே ஒரு பேரழிவைத் தவிர்க்க முடியுமென்று நாசா கண்டறிந்துள்ளது. இனி செய்யவேண்டிய ஒரே வேலை எரிமலையை குளிர்ச்சியடைய செய்வது மட்டுமே. கேட்பதற்கு பள்ளி சிறுவர்கள் கூறும் யோசனைபோல் இருக்கிறது அல்லவா.?? ஆனால் நிதர்சனம் என்னவெனில் இதுதான் சாத்தியமான முறை.!
புவிவெப்ப ஆலை


சுமார் 350 டிகிரி செல்சியஸ் அதாவது, யெல்லோஸ்டோன் எரிமலைக்கடியில்10 கிலோமீட்டர் (6.2 மைல்கள்) ஆழம் துளையிட்டு வெப்ப நீரை வெளியேற்றி பதிலுக்கு குளிர்ந்த நீரை சுழற்சி செய்ய வேண்டும். மேற்பரப்புக்கு குழாய் மூலம் கொண்டுவரப்படும் சூடான நீரானது சுமார் 350 டிகிரி செல்சியஸ் (662 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலையைக் கொண்டிருக்கும் என மதிப்பிடுகிறது. அதிலிருந்து ஒரு மிக அருமையான காரியத்தை நிகழ்த்த நாசா திட்டமிட்டுள்ளது.

சாத்தியமான குறைபாடு
புவிவெப்ப ஆலை அதாவது இந்த வழியில் துளையிடுவதன் மூலம் வெளிப்படும் வெப்ப நீர்கொண்டு ஒரு புவிவெப்ப ஆலையை உருவாக்க முடியும். அது அடுத்த பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்திருக்கும் மின்சக்தியை மிகவும் மலிவான உற்பத்தி விலையில் உருவாக்க உதவும். அதாவது 0.10 டாலர் செலவில் ஓரு கிலோவாட்ஹவர் (kWh) மின்சக்தியை உருவாக்க முடியும்.

சாத்தியமான குறைபாடு தற்காலத்திற்கான மின்சக்தி கிடைக்கும் மறுகையில் மனிதகுலத்தை ஒரு பேரழிவில் இருந்து காப்பாற்றும் நீண்ட கால நன்மை ஒன்றும் நிகழ்கிறது. இந்த திட்டம் சுமார் 3.46 பில்லியன் டாலர்கள் செலவு அளவிலான உள்கட்டமைப்பிற்கான விலை குறியீட்டை பெற்றுள்ளது. இந்த திட்டத்தை பொறுத்தமட்டில் செலவு அடிப்படையில் எந்த சிக்கலும் இருக்காது என்றே தோன்றுகிறது ஆனால் நிச்சயமான செயல்முறையின் போது பல சாத்தியமான குறைபாடுகளை நாசா சந்திக்கலாம்.

0 comments:

Post a Comment